வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் மது போதையில் இருந்த குழு ஒன்று இன்று (25) மாலை நடத்திய தாக்குதலில் பெண் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து இருவரை பொலிஸார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

