28.9 C
Colombo
Friday, August 21, 2026

24 வருடங்களின் பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகரியாக பெண் ஒருவர் பொறுப்பேற்பு!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் 24 வருடங்களின் பின்னர் பெண் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதியரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கம்பஹா- நால்ல பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக தலைமைப் பரிசோதகர் காஞ்சனா சமரகோன் நேற்று(11) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles