28.9 C
Colombo
Friday, August 21, 2026

மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த 32 பேருக்கு கொரோனா!

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இன்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

சுமார் 45 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 32 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles