27.8 C
Colombo
Friday, August 21, 2026

வட்டுக்கோட்டையிலும் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அலுவலகத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில்  இன்று மாலை 6 மணியளவில் அன்னை பூபதியின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு பொது சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பொழுது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles