29.5 C
Colombo
Friday, August 21, 2026

குட்டிமணி, தங்கத்துரைக்கு முல்லையில் அஞ்சலி!

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ரெலோ கட்சி அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles