2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.