நேற்றைய தினம் (14) நாட்டில் 132 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரிக்கின்றது.
நேற்றைய தினம் (14) நாட்டில் 132 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரிக்கின்றது.