யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஈழம் என்ற சொல்லை நினைவுத்தூபியில் பயன்படுத்தியமை தொடர்பாக பொலிஸார் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
https://m.facebook.com/story.php?story_fbid=7122675214425316&id=100000487248322


