29.5 C
Colombo
Friday, August 21, 2026

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் இன்று மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

காணொளியை பார்க்க….

https://fb.watch/rrCz7JofKu/?mibextid=RtaFA8

தேர்த்திருவிழாவில் பெருமளவான அடியவர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் கடாட்சத்தினை பெற்றுக்கொண்டனர்.

கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.

அடியவர்கள் அங்கபிரதட்டை, கற்பூரச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles