29.5 C
Colombo
Friday, August 21, 2026

குருநகரில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று இன்று (10) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

குருநகர் கடல் கரையோரப் பகுதியில்   மிதந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.

பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles