28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் லொறியில் மரப் பலகைகளை கொண்டுவந்தவர் கைது!

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி தேக்க மரப் பலகைகளை சட்டவிரோதமாக கொண்டுவந்தவர் இன்று (05) கைது செய்யப்பட்டார்.

காணொளியாக பார்க்க…..

https://fb.watch/q0GKm6YNd1/?mibextid=RtaFA8

வன்னிப் பகுதியில் இருந்து லொறியில் தேக்க மரப் பலகைகள் கொண்டுவரப்பட்ட போதே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேக நபரும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles