29.5 C
Colombo
Friday, August 21, 2026

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிணை

மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (03) வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

அவருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles