நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.