28.9 C
Colombo
Friday, August 21, 2026

பண்ணை பாலத்தில் தவறி வீழ்ந்தவரை காணவில்லை!

யாழ்ப்பாணம் – பண்ணைப பாலத்திலிருந்து தவறி வீழ்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களும் மக்களுமாகச் சேர்ந்து அவரைத் தேடிவருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles