நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

