29.5 C
Colombo
Friday, August 21, 2026

சிறுவர் தொழிலாளர்களை கண்டறிய விசேட பொலிஸ் நடவடிக்கை!

வீடுகளில் சிறுவர் தொழிலாளர்களாக பணியிலிருக்கும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களை கண்டறிய இன்று (26) முதல் மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles