யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கஞ்சா செடியை வீட்டில் வளர்த்த நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
காணொளியை பார்க்க….
https://www.facebook.com/share/v/pjtAqACjTYpx1NA6/?mibextid=oFDknk
யாழில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது!
https://t.co/byq0TIdnW3#jaffna #cannabis #lka pic.twitter.com/EEmXIbuFwd
— Jaffnagallery News (@JaffnaGallery) May 10, 2024
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

