யாழ்ப்பாணம் நல்லூரில் ஆலயத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை இன்றையதினம் ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
யாத்திரை மூன்று நாள்களில் சிவனொளிபாதமலையை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.
காணொளியை பார்க்க…..
https://www.facebook.com/share/v/bi2p1GVNoBbEqX3e/?mibextid=oFDknk
நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!
https://t.co/WuAfLyc7Ut#nallur #sivanolipathamalai pic.twitter.com/gaFQ4HeDjK— Jaffnagallery News (@JaffnaGallery) May 10, 2024
இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து யாத்திரையை ஒழுங்குபடுத்தின.

