காணொளி – https://fb.watch/jld4cqzLs8/?mibextid=RUbZ1f
முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்துள்ளது.
நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மதநிகழ்வில் சவேந்திர சில்வா பங்கேற்கவுள்ளார்.

