28.9 C
Colombo
Friday, August 21, 2026

நெல்லிகல பகுதியை நோக்கி சென்ற பேருந்து விபத்து;28 பேர் காயம்

கண்டி, நெல்லிகல பகுதியில் 47 பேருடன் பயணித்த பஸ் ஒன்று  இன்று சனிக்கிழமை (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.

மொரட்டுவையிலிருந்து கண்டி, நெல்லிகல பகுதியை நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் பயணித்த 28 பேர் காயமடைந்ததுள்ளதோடு, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles