350க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் மெட்டல் டிடெக்டர் (ஸ்கேனர்) ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் மொனராகலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
350க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் மெட்டல் டிடெக்டர் (ஸ்கேனர்) ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் மொனராகலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.