ஆலயங்களிலும் பொது இடங்களிலும் வீடுகளிலும் தமிழ் மக்களால் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
தீபச்சுடர்களை ஏற்றி பொதுமக்கள் களிப்புடன் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடியதை காணக் கூடியதாக இருந்தது.
குறிப்பாக சிறுவர்கள் ஏற்றுவதில் ஆர்வமாக ஈடுபட்டு இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.


